பருத்தித்துறை நகரசபை செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Date:

பருத்தித்துறை நகரசபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, நகரசபை தமது நடவடிக்கைகயை இடைநிறுத்தி, உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் சோதனை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளது.

இதன்படி, இன்றும், எதிர்வரும் சனிக்கிழமையும் பிசிஆர் சோதனை செய்யப்படவுள்ளது.

வரும் திங்கள்கிழமையின் பின்னர் நகரசபை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும்.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்