இலங்கையர்களிற்கு குவைத்தும் தடைவிதித்தது!

Date:

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் நுழைவதை குவைத் தடைசெய்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் குனா திங்களன்று தெரிவித்துள்ளது.

எனினும், சரக்கு விமானங்களிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகள், குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு வேறு நாட்டில் தங்கியிருந்தால் மாத்திரமே குவைத்திற்குள் நுழையலாம்.

spot_imgspot_img

More like this
Related

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...

விகாரைக்குள் ‘கசமுசா’: மற்றொரு மன்மதராசா சிக்கினார்!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்