பருத்தித்துறை நகரசபை செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Date:

பருத்தித்துறை நகரசபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, நகரசபை தமது நடவடிக்கைகயை இடைநிறுத்தி, உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் சோதனை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளது.

இதன்படி, இன்றும், எதிர்வரும் சனிக்கிழமையும் பிசிஆர் சோதனை செய்யப்படவுள்ளது.

வரும் திங்கள்கிழமையின் பின்னர் நகரசபை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்