தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

Date:

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்று (10) முதல் மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிறுவகத்தின் தலைவர் சவீந்திர கமகே, நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

சேவைகளை பெற முன்பதிவு செய்தவர்களுக்கு எதிர்காலத்தில் புதிய திகதிகளுக்கான வழிமுறைகள் வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்