கிழக்கு மட்டக்களப்பில் இன்று 14 பேருக்கு தொற்று! By: Pagetamil Date: May 7, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 14 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மட்டக்களப்பு நகரில் 5 பேரும், களுவாஞ்சிக்குடியில் 5 பேரும், ஏறாவூரில் 2 பேரும், வவுணதீவு, கிரான் பகுதிகளில் தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleட்ராக்டர் பாதையில் இருந்ததாம்; பிரான்ஸ் எல்லைக்கல்லை தள்ளி வைத்த பெல்ஜியம் விவசாயி: எல்லைப் பிரச்சனை பூதாகரமானது!Next articleநிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவிற்கு பலி! More like thisRelated வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர் divya divya - September 4, 2026 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித... நாமலுக்கு விளக்கமறியல்! divya divya - September 4, 2026 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை... மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு divya divya - September 4, 2026 மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி... பரபரப்பான செய்திகள் வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர் நாமலுக்கு விளக்கமறியல்! மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு