24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

விழிப்புலனிழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவி!

யாழ் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்விகற்று 2020 க.பொ.த உயர்தரப்பரீட்சையில்  பார்வை இழந்த ஜெயராசன் லோகேஸ்வரி கலைத்துறையில் 2A B பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் 38 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில்  ஏழைக்குடும்பத்தில் பிறந்து பார்வையிழந்தாலும் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.

2008 ஆண்டில் இருந்து விழிப்புலனற்றவர்கள் தங்கி வாழ்ந்து கல்வி கற்கும் வாழ்வகத்தின் இணைந்து தனது கல்வியை கற்றார் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment