விழிப்புலனிழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவி!

Date:

யாழ் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்விகற்று 2020 க.பொ.த உயர்தரப்பரீட்சையில்  பார்வை இழந்த ஜெயராசன் லோகேஸ்வரி கலைத்துறையில் 2A B பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் 38 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில்  ஏழைக்குடும்பத்தில் பிறந்து பார்வையிழந்தாலும் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.

2008 ஆண்டில் இருந்து விழிப்புலனற்றவர்கள் தங்கி வாழ்ந்து கல்வி கற்கும் வாழ்வகத்தின் இணைந்து தனது கல்வியை கற்றார் .

spot_imgspot_img

More like this
Related

22வது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரிக்கப்படாததற்கு எதிராக மனு

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்