மேலும் 11 கொரோனா மரணங்கள்!

Date:

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் நேற்று (4) பதிவாகியுள்ளன.

இதன்படி, மரணங்களின் எண்ணிக்கை 720ஆக உயர்ந்துள்ளது.

கொங்கஹவெலவைச் சேர்ந்த 33 வயது பெண், தியதலாவவைச் சேர்ந்த 84 வயது நபர்,
மாலபேவைச் சேர்ந்த 94 வயது பெண், மஹரகமவைச் சேர்ந்த 62 வயது நபர், அரணாயக்கவை சேர்ந்த  68 வயதானவர்,வல்கமுல்ல பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்,
வெயங்கொடவைச் சேர்ந்த 69 வயது பெண், தபோத பகுதியைச் சேர்ந்த 49 வயது பெண்,
மொரட்டுவவைச் சேர்ந்த 82 வயது நபர்,   குருநாகலை சேர்ந்த 64 வயதுடையவரும், வஸ்கடுவவைச் சேர்ந்த 73 வயது பெண்ணும் மரணத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்