மே மாதம் 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் கலாசாலைகளின் இறுதியாண்டு பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1