பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்ட ரஞ்சன்!

Date:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ரஞ்சன் கையெழுத்திட்ட கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சட்டத்தரணி ஆஷான் பெர்னாண்டோ நேற்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆவணங்களை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.

ரஞ்சனிற்கு மன்னிப்பு வழங்கும்படி ஜனாதிபதியிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசியில் கோரியிருந்தார். இதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கேட்டிருந்தார். இதன்படி, பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில்  ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்