யாழ் மாவட்டத்தில் 2 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (4) இரவு முதல் தனிமைப்படுத்தப்படுகிறது.

கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு ஆகிய (ஜே/326, ஜே/ 327) கிராம சேவகர் பிரிவுகளே உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொடிகாமம் சந்தையுடன் தொடர்புடைய 21 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்