புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்: மது அருந்திய இருவர் பலி!

Date:

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திய இருவர் திடீரென உயிரிழந்துள்ளனர். ஒருவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

கலென்பிந்துநுவெவ பிரதேசத்தின் படிகரமுல்ல, ரத்மல்வெட்டிய பகுதியில் நேற்று இரவு இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

வீடொன்றில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மூவர் மது அருந்திக் கொண்டிருந்த போது, மூவரும் மயக்கமடைந்தனர்.

அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது, இருவர் உயிரிழந்தனர்.

மயக்கமடைந்த மற்ற நபர் கலென்பிந்துநுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மது விசமடைந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்