Pagetamil
குற்றம்

இளம் குடும்பப் பெண் கொலை: கணவன் தலைமறைவு!

புத்தளம், முள்ளிபுரத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெத்தல பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் குடும்ப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு முற்றி இந்த கொலை நடந்துள்ளது. அவரை கொலை செய்த பின்னர், கணவர் தப்பியோடி விட்டதாக கருதப்படுகிறது.

தலைமறைவான கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

Leave a Comment