இளம் குடும்பப் பெண் கொலை: கணவன் தலைமறைவு!

Date:

புத்தளம், முள்ளிபுரத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெத்தல பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் குடும்ப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு முற்றி இந்த கொலை நடந்துள்ளது. அவரை கொலை செய்த பின்னர், கணவர் தப்பியோடி விட்டதாக கருதப்படுகிறது.

தலைமறைவான கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்...

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்