அடிப்படைவாத கருத்துக்களை பரப்பிய இருவர் கைது!

Date:

அடிப்படைவாத கருத்துக்களை பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலுவில் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.

2018 டிசம்பர் மாதம், க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பும் கருத்தரங்கை நடத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை...

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்