கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்காததால் உயிரை மாய்த்த இளைஞன்!

Date:

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுளளார். கைத்தொலைபேசி வாங்கித் தராததாலேயே இவர் தவறான முடிவெடுதததாக கூறப்படுகிறது.

தாவடி தெற்று, கொக்குவில் மத்தியை சேர்ந்த செல்வராசா ஜதுர்சன் (19) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, இவரது கைத்தொலைபேசி நிலத்தில் விழுந்து உடைந்துள்ளது. இதையடுத்து, புதிய கைத்தொலைபேசி வாங்கித்தருமாறு வீட்டில் கேட்டதாக கூறப்படுகிறது.

வீட்டில் தொலைபேசி வாங்கிக் கொடுக்காததால் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டது.

யாழ் போதனைா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை நடத்தி, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்