பளையில் பலியெடுத்த டிப்பர்: நடுவீதியில் இரண்டு சிறார்கள் பலி: தந்தை ஆபத்தான நிலையில்!

Date:

பளை, இத்தாவில் பகுதியில் இன்று இரவு நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர்.

டிப்பர் வாகனமும், காரும் மோதி விபத்திற்குள்ளாகின.

தமது தந்தையுடன் காரில் வந்த 12, 7 வயதுடைய இரண்டு பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தந்தை ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்