வடக்கில் 23 பேருக்கு… யாழில் 21 பேருக்கு கொரோனா!

Date:

வடக்கில் இன்று (23) நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 21 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ் மாவட்டத்தில் 21 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், நோய் அறிகுறியுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற ஒருவரும், கோப்பாய் மற்றும் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகரசபை பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர், ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள்.

யாழ் புதிய சந்தை கட்டிட தொகுதியில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான பிசிஆர் சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்