30.9 C
Jaffna
April 16, 2024
முக்கியச் செய்திகள்

வடக்கில் 23 பேருக்கு… யாழில் 21 பேருக்கு கொரோனா!

வடக்கில் இன்று (23) நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 21 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ் மாவட்டத்தில் 21 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும், நோய் அறிகுறியுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்ற ஒருவரும், கோப்பாய் மற்றும் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகரசபை பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர், ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள்.

யாழ் புதிய சந்தை கட்டிட தொகுதியில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான பிசிஆர் சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

டோக்கியோ சீமெந்து நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கிவிட்டு, பொன்னாவெளியை விற்க முயலும் டக்ளஸ்… மதுபோதையில் வந்தது அவரது குழுவினரே: பொன்னாவெளி மக்கள் தகவல்!

Pagetamil

‘கொழும்பு சொகுசு மாளிகை பறிபோய்விடக்கூடாதென்பதற்காகவே தமிழ் பொது வேட்பாளரை இரா.சம்பந்தன் எதிர்க்கிறார்’: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

Leave a Comment