வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடமாகாண சுகாதார தொண்டர்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன் ஆகியோரும் உடனிருந்தனர்.
