இன்று கருப்பு ஞாயிறு!

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இன்றைய நாளை “கருப்பு ஞாயிறு” ஆக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையொன்றில், இன்று ஞாயிறு ஆராதனைகளில் கலந்து கொள்ளும் மககள் கருப்பு நிற உடையணிந்து வருமாறு கோரியுள்ளது.

ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரமான காலை 8.45 மணிக்கு தோலயங்களில் மணி ஒலிக்கும். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெறும்.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளுக்குப் பிறகு அமைதியான போராட்டமும் நடத்தப்பட உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடந்தது எப்படி?: அமெரிக்கா விளக்கம்!

அமெரிக்க இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சனிக்கிழமை இரவு மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்