இன்று கருப்பு ஞாயிறு!

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இன்றைய நாளை “கருப்பு ஞாயிறு” ஆக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையொன்றில், இன்று ஞாயிறு ஆராதனைகளில் கலந்து கொள்ளும் மககள் கருப்பு நிற உடையணிந்து வருமாறு கோரியுள்ளது.

ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த நேரமான காலை 8.45 மணிக்கு தோலயங்களில் மணி ஒலிக்கும். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெறும்.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளுக்குப் பிறகு அமைதியான போராட்டமும் நடத்தப்பட உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்