27.8 C
Jaffna
September 21, 2023
இலங்கை

நேற்று 458 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்று 458 நபர்கள் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,467 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று, கொரோனா தொற்றிலிருந்து 672 பேர் குணமடைந்தனர். இதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76,514 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 4,496 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், தொற்றிற்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 523 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிஷாந்த முத்துஹெட்டிகமவின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

‘அந்தப் பெண் கடந்தகாலத்தை பற்றி சொன்னதால் பீதியானேன்’: தனுஷ்க குணதிலக!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்

Pagetamil

இன்று இலங்கையர்கள் தூங்கும் போது ஜனாதிபதி செய்யப்போகும் காரியம்!

Pagetamil

ஈஸ்டர் தாக்குதல் உண்மையை கண்டறிய சர்வதேச விசாரணை தேவை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!