முதலாம் தவணை விடுமுறை இன்று!

Date:

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை இன்றுடன் (25) முடிவடைகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 01 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு பூராகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால், பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை இன்று விடப்படுகிறது.

2021ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணை மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற முயன்ற இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி...

7,419 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம்...

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்