பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கம்!

Date:

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் பூசாரி பிரிவு நேற்று இரவு (23) முதல் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் வெளியேறவோ, வெளியார் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதில் இரண்டு பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த பகுதியில் தொற்றாளர் ஒருவர் நாட்பட்ட நோய்கள் அதிகரித்ததால் மரணித்திருந்தார்.

தொற்றாளர்களுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்