28.2 C
Jaffna
April 20, 2024
இலங்கை

நிகழ்ச்சி நிரலிற்கு அப்பாலான சந்திப்புக்களில் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இடையே கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது என்று அறியப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணத்திற்கான அட்டவணை எந்த எதிர்க்கட்சியுடனும் பேச்சுவார்த்தை குறிப்பிடப்படவில்லை.

மேலிருந்து வந்த அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சி கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இன்று (24) கலந்துரையாடவும் பாகிஸ்தான் பிரதமர் முடிவு செய்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார் என்பது அறியப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment