பாகிஸ்தான் பிரதமரின் விமானத்திற்கு இந்தியா அனுமதி!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை மாலை 4.15 மணியளவில் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டில் சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி, மோடியின் விமானம் தனது வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது.

எனினும், இம்முறை இலங்கைப் பயணத்திற்காக பாகிஸ்தான் தரப்பின் விண்ணப்பத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்