பாகிஸ்தான் பிரதமரின் விமானத்திற்கு இந்தியா அனுமதி!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று மாலை மாலை 4.15 மணியளவில் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டில் சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது, காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக கூறி, மோடியின் விமானம் தனது வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது.

எனினும், இம்முறை இலங்கைப் பயணத்திற்காக பாகிஸ்தான் தரப்பின் விண்ணப்பத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்