ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லபத பகுதியில் 5750 மில்லிகிராம் ஹெரோயினும், 11320...
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.
ஹெரோயின் போதைக்கு அடிமையான இந்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி வந்துள்ளார்....
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த பூசகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றவர், அங்கு திடீரென விழுந்து...
யாழ் அரியாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்பனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3320 mg ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 38 வயதான ஆண் ஒருவரை...