யாழில் அதிக போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் பலி!

Date:

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.

ஹெரோயின் போதைக்கு அடிமையான இந்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி வந்துள்ளார். எனினும், பின்னர் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்.

அதிகளவான ஹெரோயின் உட்கொண்ட நிலையில், வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்கு காரணமென பரிசோதனையில் தெரிய வந்தது.

கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்