யாழில் ஊசி மூலம் ஹெரோயின் செலுத்திய பூசகர் மரணம்!

Date:

ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்திய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த பூசகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றவர், அங்கு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருள் ஏற்றிக்கொண்டதால் உயிரிழப்பு நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்