யாழ் மாவட்டத்தில் நாளை 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நாளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை...
பிக் பாஸ் புகழ் அறந்தாங்கி நிஷா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா
விஜய் டிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக ஆண்கள் மட்டுமே அதிகம் அந்த காலத்தில், பெண்களும்...
அடுத்த கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிற்கு வழங்கப்படவள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
ஏற்கனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, குருணாகல் பகுதிகளில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு...
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.
தொடர்ந்து பத்தாவது நாளாக இந்தியாவில் கொவிட் தொற்றின் அன்றாட புதிய...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான பூட்டான், இந்தியாவிற்கு உள்நாட்டில் அதிக தேவை இருப்பதால் தடுப்பூசிகளை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை...