காலாவதியான அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கிட்டத்தட்ட 20,000 டோஸ்களை எரித்த ஆப்பிரிக்க நாடான மலாவி, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்களில் இருந்து அவ்வாறு செய்யக்கூடாது...
நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை...
தங்கள்வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, “ புதிய வகை வைரஸ் உருமாற்றங்கள் வெளிநாடுகளில் எழக்கூடும்,...
தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்தாவிடில் ஏற்படும் சிக்கல் சற்றே கலக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பதிவு செய்து கொள்ளும் நபர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை...