கனடா பழங்குடியின பாடசாலை வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அண்மையில் நடந்தது. அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
கடந்த 15ஆம் நூற்றாண்டின்...
கனடா லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் மெய்நிகர் காணொளியில் குழுவின் சந்திப்பிற்கு ஆடையற்ற நிலையில் தோன்றியிருக்கிறார்.
இந்த தகவல் தற்பொழுது ஊடக மற்றும் வலைத்தளம் முழுவதிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த புதன்கிழமை அன்று வில்லியம்சன் ஆமோஸ்...
பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் புனே நகரை சேர்ந்த சீரம்...
இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட லுாசி என்ற யானை, கனடாவின் மிருகக்காட்சி சாலையில் மோசமான சூழலில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டு, கொழும்பிலிலுள்ள கனடா தூதரகத்தில் மனு கையளிக்கப்பட்டது. அந்த யானையை சுதந்திரமான சூழலில் விடுவிக்க...
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவது குறித்து கனடா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ...