ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில், நான்கு உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் பயணித்த ஐவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21) நடைபெற்றதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) காலை ஒரு முரண்பாடு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுராதபுரம் ரம்பேவ பகுதியில், பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காக எம்.பி. அர்ச்சுனா...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மீது செல்வாக்கை பயன்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சூனியக்காரியென்றும், சோதிடர் என்றும் விதவிதமாக அழைக்கப்படும் ஞானாக்கா மறுத்துள்ளார்.
மே 9 அன்று தனது சொந்த வியர்வை,...