கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் பயம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஜி (Fiji) அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர்...
அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 15,82,87,566 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றி உலக நாடுகள் அனைத்தும் பரவிய கொரோனாவை விரட்டியடிப்பதற்காக அந்தந்த...
தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளிலிருந்து பிரிட்டன் விலக்கு அளிக்க உள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில்தான் அதிகப்படியான கோவிட் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள்...
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,97,00,430 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42,352 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி...
சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோவில் கடற்கரை பகுதியில் ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை உள்ளது. மிகவும் பிரபலமான இந்த...