Tag: தடுப்பூசி

Browse our exclusive articles!

தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சி.

கொரோனா பரவலை தடுக்கவும், உயிர் சேதத்தை தவிர்க்கவும் தடுப்பூசி மிகப்பெரிய உபயோகமாக உள்ளது. தற்போதைய சூழலில் முதலாவது தவணையிலும், 2-வது தவணையிலும் ஒரே வகை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு மட்டுமே இந்திய மருத்துவ...

மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதை செப்ரெம்பர் வரையாவது நிறுத்தி ஏழை நாடுகளுக்கு உதவுங்கள்: உலக சுகாதார நிறுவனம்!

கொவிட்-19 இற்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதை குறைந்தபட்சம் செப்டம்பர் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அழைப்பு விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வசதி படைத்த...

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 1,80,304 பேருக்கு தடுப்பூசி!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் கொவிட்-19...

தடுப்பூசி: முறையான திட்டமிடல் இல்லாததால் கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் மக்கள் பெரும் அவதி!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட 18, 474 பேருக்கு இன்று வியாழக்கிழமை(29) காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்...

கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்: சிரேஸ்ட அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்!

நடமாடும் தடுப்பூசி ஏற்றம் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயைில் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் 88வது வயதில் இன்று சினோபாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். நேற்று முதல் வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும்...

Popular

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

Subscribe

spot_imgspot_img