Tag: தடுப்பூசி

Browse our exclusive articles!

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 1,80,304 பேருக்கு தடுப்பூசி!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் கொவிட்-19...

தடுப்பூசி: முறையான திட்டமிடல் இல்லாததால் கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் மக்கள் பெரும் அவதி!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட 18, 474 பேருக்கு இன்று வியாழக்கிழமை(29) காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின்...

கிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்: சிரேஸ்ட அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்!

நடமாடும் தடுப்பூசி ஏற்றம் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயைில் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் 88வது வயதில் இன்று சினோபாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். நேற்று முதல் வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும்...

வடமாகாண கோவிட் -19 தடுப்பூசி மருந்தேற்றல் திட்டம்; யாழ் மாவட்டத்தில்தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள்!

வடமாகாணத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து கிடைக்கப்பெற்ற சினோபாம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இரண்டு இலட்சம், வவுனியா மாவட்டத்திற்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளும்...

வவுனியா மாவட்ட மக்களுக்கு புதன்கிழமை தொடக்கம் தடுப்பூசிகள் ஏற்றும் பணி

வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் புதன் கிழமை முதல் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்...

Popular

மக்கள் வங்கிக்கொள்ளை: உதவி மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35...

அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்...

மக்கள் மேடை: புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி...

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

Subscribe

spot_imgspot_img