2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய அலாவ்தீன் அகமது முவாத்தின் தந்தையை நீதிமன்றம்...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்த சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பதை அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எஃப்.பி.ஐ மற்றும் இலங்கை காவல்துறையினர் நடத்திய விசாரணைகள் இந்த உண்மையை...
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர், பொலிஸ்மா அதிபர்,...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்று (24) காலை கைது...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரினர் நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ்...