உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி தமக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இன்னும் பல கேள்விகள் உள்ளன என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குழுவழன் நிதி ஆதாரங்கள்...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் இன்றைய நாளை “கருப்பு ஞாயிறு” ஆக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கையொன்றில், இன்று ஞாயிறு ஆராதனைகளில்...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று குருநாகல், கிரிபவவில் நடந்த ஒரு நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முந்தைய...
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, எம்.பி. ரிஷாத் பதியுதீன், முன்னாள் தேசிய புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர்...