அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதியில் 05.03.2021 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.
மீட்கப்பட்ட ஆண் விஷம்...
பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு துணை...
கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டகலை நகரில் பிரதான வீதியை கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (5) வெளியிடப்படவுள்ளது. தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
நாள் சம்பளம் தொடர்பான அறிவித்தல்...
வாழ்வுரிமைக்காக போராடி வரும் தோட்ட மக்களை அடிமையாக்க வேண்டுமென துரைமார் நினைப்பது தவறாகும். அவர்கள் தொழிலாளர்களுடன் அணுகும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். முன்னர் போல் எமது மக்களை முட்டாளாக்க முடியாது. இவ்வாறான...