spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

நேற்று அறிவிக்கப்பட்ட 32 மரணங்களின் விபரங்கள்!

நேற்று (23) நாட்டில் 32 பேர் கொரோனா தொற்றினார் மரணித்தனர். இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை1,210 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட தகவல்படி, நேற்று 5 மரணங்கள் நிகழ்ந்தன, மற்ற மரணங்கள் ஏப்ரல்...

முள்ளிவாய்க்காலில் 60,000 இற்கும் குறைவான மக்களே கொல்லப்பட்டனர்: 13 தமிழ் எம்.பிக்கள் ஐ.நாவிற்கு கடிதம்!

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் தொகை குறித்த குழப்பம் நீடித்து வந்த நிலையில், 3 தமிழ் கட்சிகள் இணைந்து கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் இறுதி முடிவிற்கு வந்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்...

சஜித் பிரேமதாசா, மனைவிக்கு கொரோனா தொற்று!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரது மனைவியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து, சஜித் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பில்- நேற்று, என் மனைவி கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்...

வாஸ், உதானவிற்கு தொற்று இல்லை: திட்டமிட்டபடி இன்று ஒருநாள் தொடர் ஆரம்பிக்கிறது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்தவாஸ், அணி வீரர்கள் இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட...

ஆங் சான் சூகி நலமே; விரைவில் நீதிமன்றம் கொண்டு வரப்படுவார்: வாய் திறந்தார் இராணுவ ஆட்சியாளர்!

ஆங் சான் சூகி வீட்­டில் நல­மாக இருக்­கி­றார், இன்­னும் சில தினங்­களில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்­றும் மியன்­மார் இராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் நேற்று கூறி­னார். கடந்த பெப்­ர­வரி 1ஆம் திகதி­யன்று நடந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img