தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்குமிடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தில் இன்று (20) காலை இந்த சந்திப்பு நடந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு...
பேமிலி மேன் 2 சீரிஸில் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் தவறாக சித்தரித்துள்ளதாக கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் இந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும்,
காத்தான்குடிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
இன்று வட மாகாணத்தில் 137கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இன்று யாழ் பல்கலைக் கழகம், போதனா வைத்தியசாலையில் 840 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.
இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 137 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டம்-69,...
இன்று (19) நாட்டில் 3,591 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்களின் எணணி்க்கை இதுவாகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,311 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல...