நேற்று (23) நாட்டில் 32 பேர் கொரோனா தொற்றினார் மரணித்தனர். இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை1,210 ஆக உயர்ந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட தகவல்படி, நேற்று 5 மரணங்கள் நிகழ்ந்தன, மற்ற மரணங்கள் ஏப்ரல்...
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் தொகை குறித்த குழப்பம் நீடித்து வந்த நிலையில், 3 தமிழ் கட்சிகள் இணைந்து கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் இறுதி முடிவிற்கு வந்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ்...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரது மனைவியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து, சஜித் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பில்-
நேற்று, என் மனைவி கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது.
அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்தவாஸ், அணி வீரர்கள் இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட...