வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று நடத்தப்பட்ட...
இலங்கையில் மேலும் 46 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்ததாக, நேற்று (22) அரச தகவல் திணைக்களம் அறிவித்தது.
மே16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த...
இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய ஒருவர் ,அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது கரும்பூஞ்சையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த ஷிமெண்டிங் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. தைவானில் கடந்த...