spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

ஆங் சான் சூகி நலமே; விரைவில் நீதிமன்றம் கொண்டு வரப்படுவார்: வாய் திறந்தார் இராணுவ ஆட்சியாளர்!

ஆங் சான் சூகி வீட்­டில் நல­மாக இருக்­கி­றார், இன்­னும் சில தினங்­களில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்­றும் மியன்­மார் இராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் நேற்று கூறி­னார். கடந்த பெப்­ர­வரி 1ஆம் திகதி­யன்று நடந்த...

வடக்கில் நேற்று 226 பேருக்கு தொற்று: யாழில் 185 பேர்!

வடமாகாணத்தில் நேற்று 226 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 185 தொற்றாளர்கள் உள்ளடங்குகிறார்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நேற்று நடத்தப்பட்ட...

நேற்று அறிவிக்கப்பட்ட 46 மரணங்களின் விபரங்கள்!

இலங்கையில் மேலும் 46 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதி செய்ததாக, நேற்று (22) அரச தகவல் திணைக்களம் அறிவித்தது. மே16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த...

இந்தியாவை உலுக்கும் கரும்பூஞ்சை இலங்கைக்குள்ளும் நுழைந்தது: அம்பாறையில் முதலாவது நோயாளி!

இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய ஒருவர் ,அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது கரும்பூஞ்சையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தைவானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்வு!

கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த ஷிமெண்டிங் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. தைவானில் கடந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img