spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

எகிறும் தொற்று: பருத்தித்துறையின் ஒரு பகுதி முடக்கம்!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து...

இப்படி நடந்து கொண்டால் வீடுகளிற்கே பொருட்களை வழங்கும் நடைமுறைதான் சரி: இராணுவத் தளபதி!

நாடு முழுவதும் இன்று பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது இன்று (25) பொதுமக்களில் பலர் நடந்து கொள்ளும் விதம் மகிழ்ச்சியாக இல்லையென தெரிவித்துள்ளார் இராணுவத்.தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா. இன்றைய தளர்வை பலர் தவறாக பயன்படுத்தியதாக...

பயணக்கட்டுப்பாடு தளர்ந்தது: இன்று நடைமுறையில் உள்ள முக்கிய விடயங்கள் எவை?

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடளாவியய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டன. பொதுமக்கள் இன்று இரவு 11 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க முடியும். பயணக்...

பயணக்கட்டுப்பாடு: முக்கிய தகவல்கள்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண தடை ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 31 ஆம் திகதி வரை பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பயணக் கட்டுப்பாடு நாளை (25)...

நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படும் மேலும் சில பகுதிகள்!

மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. நாளை காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரம் வருமாறு- இரத்தினபுரி மாவட்டத்தின்- குருவிட்ட கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ நகரின் ஒரு பகுதி கம்பஹா மாவட்டத்தின்-கிரிபத்கொட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img