நாடு முழுவதும் இன்று பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது இன்று (25) பொதுமக்களில் பலர் நடந்து கொள்ளும் விதம் மகிழ்ச்சியாக இல்லையென தெரிவித்துள்ளார் இராணுவத்.தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.
இன்றைய தளர்வை பலர் தவறாக பயன்படுத்தியதாக...
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடளாவியய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டன.
பொதுமக்கள் இன்று இரவு 11 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க முடியும்.
பயணக்...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண தடை ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 31 ஆம் திகதி வரை பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பயணக் கட்டுப்பாடு நாளை (25)...
மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
நாளை காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரம் வருமாறு-
இரத்தினபுரி மாவட்டத்தின்- குருவிட்ட கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ நகரின் ஒரு பகுதி
கம்பஹா மாவட்டத்தின்-கிரிபத்கொட...
தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னரே திட்டமிட்டபடி நாளை 25ஆம் திகதி அதிகாலை பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு, நாளை இரவு 11 மணிக்கு மீள அமுலாகும்.
மீளவும் 31ஆம் திகதி அதிகாலை...