மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு...
இன்று நாட்டில் 1,699 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, கடந்த 4 நாட்களாக புதுப்பிக்கப்பட்டு அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை...
அனைத்து சினிமா அரங்குகள், மசாஜ் பார்லர்கள், இரவு விடுதிகள், கசினோக்கள் மற்றும் பந்தய மையங்களை உடனடியாக மூட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கொரோனா அபாயத்தின் 3 வது கட்டத்தில் நாடு...
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆடிய பங்களாதேஷ் அணி, 251 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை சார்பில், அறிமுக டெஸ்டில் ஆடி வரும் 22 வயதான பிரவீன் ஜெயவிக்ரம 92...