வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 713 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

முருங்கன் வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் பொது வைத்தியசாலையில் 2 பேர் என, மன்னார் மாவட்டத்தில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்