பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றார் அல்கராஸ்

Date:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சம்பியன் பட்டம் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல்நிலை வீரர் ஜானிக் சின்னரை 4-6 6-7(4) 6-4 7-6(3) 7-6(10-2) என்ற கணக்கில் வீழ்த்தி தனது ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஸ்பெயினை சேர்ந்த உலகின் இரண்டாம் நிலை வீரர் கார்லோஸ் அல்கராஸ்.

அல்கராஸ் கடந்த ஆண்டும் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றிருந்தார். இம்முறையும் பட்டம் வென்றதன் மூலம், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் பிரேசிலின் குஸ்டாவோ குயர்டனுக்குப் பிறகு, இந்த நூற்றாண்டில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தைத் தக்கவைத்த மூன்றாவது வீரர் ஆனார்.

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்