இணைய வசதியில்லாத கிராமத்தில் குளவிக்கொட்டால் 24 மாணவர்கள் பாதிப்பு!

Date:

விசுவமடு, பாரதி வித்தியாலய மாணவர்கள் 24 பேர் குளவிக்கொட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு, பாரதி மகா வித்தியாலயத்தின் கற்றல் மத்திய நிலையத்திற்கு கல்வி செயற்பாட்டிற்காக நேற்று (16) சென்ற மாணவர்களே குளவிக் கொட்டிற்கு இலக்காகினர்.

இந்த கிராமத்தில் இணைய வசதியின்மையால், இணைய வசதியற்ற பிரதேசங்களிற்காக அரசாங்கம் உருவாக்கிய கற்றல் மத்திய நிலைய திட்டத்தின் கீழ், பாரதி மகா வித்தியாலயத்தில் மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையத்திற்கு சென்ற மாணவர்களே குளவிக் கொட்டிற்கு லக்காகினர்.

24 மாணவர்கள் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

ஏனைய 24 மாணவர்களும் மூங்கிலாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்