உயர்நீதிமன்ற வியாக்கியானம் இன்னும் இல்லை: நாளை துறைமுக நகர சட்டமூல விவாதம் இல்லை?

Date:

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம் ஆராய்ந்தது.

எனினும், அதன் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஆகையால், நாளைய தினம் திட்டமிட்டிருந்த, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் இன்று (04) காலை 11.30க்கு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்று நடத்தப்படுகிறது. அதன்போதே தீர்மானிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்