O/L மேலதிக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை!

Date:

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவது இன்று (23) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும்.

2020 O/L பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துவது பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான மாதிரி ஆவணங்களை அச்சிட்டு விநியோகிப்பதும் இந்த காலகட்டத்தில் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விதி மீறல்கள் நடப்பதை பொது மக்கள் அறிந்தால் பொலிஸார் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கலாம்.

2020 O/L பரீட்சை மார்ச் 1 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி நிறைவடையும்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.10,000 பேரம் பேசி சிறுவர்களுடன் எக்குத்தப்பு: வர்த்தகருக்கு விளக்கமறியல்!

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட பத்தாயிரம் ரூபா வழங்குவதாக தெரிவித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர்...

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்