கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் இடையீட்டு...
2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விருப்பமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்...
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர்...
யட்டினுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சம்பிக்க நிலந்த, நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக தனது மனைவி மற்றும் மூத்த மகளைக் கொன்றுவிட்டு...
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கேகாலை சிறைச்சாலையில் உள்ள ஒரு சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் சுமார் 15...