பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன்...
சீதுவை, ராஜபக்ஸபுராவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 29 வயது பெண் ஒருவர், கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரிவு...
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
ஜலாவர் மாவட்டம், தங்கிபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட பிப்லோட் கிராமத்தில்...
நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை அறிவித்தார்.
“மத்திய கிழக்கில் ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அதன் வரலாற்று...