யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சம்பிக்க நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பேராதனை, யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். இந்த...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த...
இத்தாலியில் மறைந்திருக்கும் ‘மராவில பாலு ஷிஹான்’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் பாதாள உலகக் கொலையாளிக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், மாரவிலவின் மராட பகுதியில் வசந்தி சதுராணி என்ற ‘சுத்தி’ என்ற இளம்...
இலங்கை காவல்துறையின் புகழ்பெற்ற அதிகாரியான ஓய்வுபெற்ற மூத்த டி.ஐ.ஜி பிரியந்த ஜெயக்கொடி, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு பொலிஸ் குழுவால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் குற்றவாளியான...
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, ஒருவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 30 ஆம் திகதி வரை...