மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் ஏறாவூர் பகுதிகள் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது....
சற்று முன்னர் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மட்டக்களப்பு முறக்கட்டாஞ்சேனை பகுதியில் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த அறுவரும் காயமடைந்த நிலையில்...
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு...
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில், மேசன் வேலை செய்து கொண்டிருந்த 24 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (18.01.2025) காலை இந்த பரிதாபமான சம்பவம் இடம்பெற்றுள்ளது..
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...