எரிபொருள் பவுசர் – முச்சக்கரவண்டி விபத்து

Date:

சற்று முன்னர் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மட்டக்களப்பு முறக்கட்டாஞ்சேனை பகுதியில் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த அறுவரும் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட, இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் கிடைக்கப்படவில்லை. இவ் விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்